எஸ்.என்.எஸ் கல்லூரியில் தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடன் "உயர் கல்வி தரம்" குறித்து கலந்துரையாடல்

எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "உலகளாவில் கல்வி முறை மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின்" தொடர்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி எஸ்.என்.எஸ் ராஜலட்சுமி கல்லூரி வளாகத்தில் உள்ள பச்சையம்மாள் ஹாலில் இன்று நடைபெற்றது. இதன் முக்கிய நோக்கமாக அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் சர்வேதேச அளவில் உலகளாவிய தாக்கத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கற்பித்தல் மற்றும் கல்வி வளர்ச்சி நிலையில் உன்னத நிலையை அடைவதே ஆகும். இதில் கோயம்புத்தூர் நகரில் புகழ்பெற்ற தன்னாட்சி கல்லூரிகளில் இருந்து கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை விவாதித்தனர்.



இதில், ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் "நிறுவனத்தின் அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை" பற்றியும் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் "கற்பித்தல் மற்றும் கற்றல்" குறித்தும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜ்குமார் "வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில் முனைவு" குறித்தும் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன் "உயர் கல்வியின் புதுமை" பற்றியும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் நிர்மலா "ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை விரிவாக்கம்" என்ற தலைப்பிலும் பேசினார். இதனை ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார்.



Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...